×

தாய் மொழிதான் முக்கியம்; அதன் பிறகுதான் பிற மொழிகள்: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு

கோவை: தாய் மொழிதான் முக்கியம்; அதன் பிறகுதான் பிற மொழிகள் என முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தாய்மொழிதான் அழகானது; தாய் மொழியில் பேச தயங்கக்கூடாது என கோவையில் வெங்கையா நாயுடு பேசினார்.


Tags : Former Vice President ,Venkaiah Naidu , Mother tongue, former Vice President Venkaiah Naidu
× RELATED பத்ம விருதுகளுக்கு தேர்வாகியுள்ள அனைவருக்கும் ஜி.கே.மணி வாழ்த்து