×

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தீக்குளிக்க முயன்ற அவனியாபுரம் கிராம கமிட்டியினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

மதுரை: அவனியாபுரம் கிராம கமிட்டியினர் 4 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்ற அன்பரசன், சுரேஷ், செல்வகுமார், பிச்சைராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


Tags : Avaniyapuram Gram Kamitari ,Jallikuttu , Jallikattu, blockade, fire, Avaniyapuram village committee, case registration
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை...