×

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே தனியார் பல்கலை.யில் சமத்துவப் பொங்கல்: மாணவ, மாணவிகள் குதூகலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் அருகே தனியார் பல்கலைக்கழகத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கலிட்டு மாணவ, மாணவிகள் குதூகலித்தனர். தமிழர் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட்டது. மயிலாட்டம், கரகாட்டம் என விழா களைகட்டியது. 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : Samathva Pongal ,Thandalam, Kanchipuram district , Kanchipuram, Private University., Samatthu Pongal
× RELATED ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி...