×

நாடு முழுவதும் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 20 பேருக்கும், தமிழகத்தில் 9 பேருக்கும் டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. …

The post நாடு முழுவதும் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government Information ,Delhi ,Union Government ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...