×

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே விவசாயியை சாதி பெயரை சொல்லி திட்டியதாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது..!!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே விவசாயியை சாதி பெயரை சொல்லி திட்டியதாக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார். பாஜகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சுந்தரபாரதம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


Tags : Andipatti, Theni District , Antipatti, farmer caste, husband of municipal council chairman, arrested
× RELATED ‘பிரிந்த உறவுகள் ஒன்று...