×

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக செவிலியர்கள் பிரதிநிதிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தற்காலிக செவிலியர்கள் பிரதிநிதிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தற்காலிக செவிலியர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செவிலியர்கள் விவகாரத்தில் சுமூக சூழலை ஏற்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags : Minister ,M. Subramanian , Protest, nurses, negotiation, Minister M. Subramanian
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...