×

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு வேலை நாள்: முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அனைத்துப் பள்ளிகளும் இயங்கும் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை விடுத்துள்ளார். செவ்வாய்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை முழு பணிநாளாக கருதி செயல்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Kanchipuram , Kanchipuram, Holiday, Working Day Notification for Schools
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...