×

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் தொண்டு நிறுவனம் மீது சிபிஐ விசாரணை கோரிய மனு ஏற்பு

டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் தொண்டு நிறுவனம் மீது சிபிஐ விசாரணை கோரிய மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கை 4 வாரத்திற்குள் பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்னா ஹசாரே தனது தொண்டு நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் பணம்பெற்றதாக மனு தொடரப்பட்டது.



Tags : CBI ,Anna Hazare , Social, Activist, Anna, Hazare, Charitable, CBI, Manu
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...