×

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜனவரி 8-ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு போட்டி நடைபெறும் என வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தெரிவித்தார். இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் ஒத்திவைத்திருக்கிறது.



Tags : Jallikattu ,Thachankurichi, Pudukottai , Pudukottai, Thachanchurichchi, Jallikattu, Notification
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை