சென்னை தமிழக ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்ந்து வருகிறார்: டிடிவி தினகரன் பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Jan 06, 2023 தமிழக ஆளுநர் டிடீவி தின மலர் சென்னை: தமிழக ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்ந்து வருகிறார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆளுநரின் பேச்சுக்கு யாரும் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என அவர் கூறினார்.
நிதிநிலை அறிக்கையில் ஊக்குவிக்கும் திட்டங்கள் தமிழ்நாட்டில் வேளாண்மை தொழில் புத்தாக்கம் பெறும்: தலைவர்கள் வரவேற்பு
போதைப்பொருள் வைத்திருந்ததாக 2 பேர் மீது பொய் வழக்கு பதிந்த எஸ்ஐ மீது கிரிமினல் நடவடிக்கை: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வீட்டில் தனியாக இருந்த இன்ஸ்பெக்டர் மனைவியை வெட்டி 40 சவரன், ரூ.80 ஆயிரம் கொள்ளை: போலீசில் புகார் அளிக்க கூடாது என நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்
அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய போக்குவரத்து ஆய்வாளர் பணியில் இருந்து விடுவிப்பு: கூடுதல் ஆணையர் அதிரடி
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் மாதவரம் தோட்டக்கலை பூங்காவை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் அறிவிப்பு