×

முதுமலை புலிகள் காப்பக அடர் வனப்பகுதிக்குள் விடப்பட்ட மக்னா யானை கேரளா சென்று ஒருவரை தாக்கியது

திருவனந்தபுரம்: முதுமலை புலிகள் காப்பக அடர் வனப்பகுதிக்குள் விடப்பட்ட மக்னா யானை 100கி.மீ தூரம் நடந்து கேரளா சென்றது. வயநாடு அருகே சுல்தான் பத்தேரி நகர் பகுதிக்குள் சென்ற மக்னா யானை சாலையில் சென்ற ஒருமுறை தாக்கியுள்ளது. தாக்கப்பட்ட நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 


Tags : mudumalai ,Kerala , Mudumalai, Buli, Kappaka, Magna, Elephant, Kerala, attacked
× RELATED முதுமலையில் பூத்துக்குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள்