குற்றம் திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் 11 சவரன் தங்க நகை பறிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 06, 2023 பறிப்பு திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற மூதாட்டி சுலோச்சனாவிடம் இருந்து 11 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர் அருகே முன்விரோதத்தில் மண்வெட்டியால் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை: தடுக்க முயன்ற தாய், மனைவிக்கும் வெட்டு; அண்ணன், தம்பிக்கு போலீஸ் வலை
ஆருத்ரா நிதி நிறுவனம் ரூ.2,438 கோடி மோசடி முக்கிய குற்றவாளியான பாஜ நிர்வாகி ஹரிஷ் கைது: ரகசிய இடத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை