×

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் 3வது நாளாக இன்றும் தொடரும் என அறிவிப்பு

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் 3வது நாளாக இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஓ.பி.எஸ் தரப்பு வாதம் நடைபெற்ற நிலையில், இன்று ஈ.பி.எஸ் தரப்பு வாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Independent Public Commission ,Supreme Court , It is announced that the hearing related to the AIADMK general committee case will continue today for the 3rd day in the Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...