சென்னை: ஆளுநர் ரவியை நீக்கக் கோரி அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.