×

மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட விரைவு ரயில் தஞ்சை அருகே வந்தபோது எஞ்சினில் பழுது

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட விரைவு ரயில் தஞ்சை அருகே வந்தபோது எஞ்சினில் பழுது ஏற்பட்டது. மாற்று எஞ்சின் தஞ்சையில் இருந்து கொண்டு வரப்பட்டு ரயிலில் பொருத்தப்பட்டதும் ரயில் புறப்பட்டது. எஞ்சின் பழுதாகி ரயில் நின்றதால் பயணிகள் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டனர்.



Tags : Mayiladuthurai ,Trichy ,Thanjam , An express train from Mayiladuthurai to Trichy had an engine breakdown when it reached Thanjavur
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...