தமிழகம் வைகை அணையில் திருட விரிக்கப்பட்ட 20 வலைகளை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்தனர் Jan 05, 2023 மீன் வளம் வாய்க்கை அணை ஆண்டிப்பட்டி: வைகை அணையில் திருட விரிக்கப்பட்ட 20 வலைகளை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்தனர். வைகை அணையில் மீன்பிடிக்க விரித்து வைக்கப்பட்டிருந்த வலைகள், 100 கிலோ எடையுள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வாழும் காலம் யாவுமே… தாயின் பாதம் சொர்க்கமே…தாய்க்கு தாஜ்மகால் கட்டிய திருவாரூர் ஷாஜகான்: ரூ.5 கோடியில் ராஜஸ்தான் பளிங்கு கற்களால் வடிவமைப்பு
வணிகம், தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: எடப்பாடி, ஓபிஎஸ் வலியுறுத்தல்
தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளாத விவகாரம் மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்: பள்ளிக்கல்வி இயக்குனர் நடவடிக்கை
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு
‘உங்கள் துறையில் முதலமைச்சர்’328 காவலர்களிடம் புகார் மனுக்கள் பெற்றார் கமிஷனர்: கைக் குழந்தைகளுடன் மனு அளித்த பெண் காவலர்கள்
திருச்சி விமான நிலையத்தில் நெகிழ்ச்சி முதல்வர் அங்கிள்… படிக்க உதவி பண்ணுங்க! சிறுமியின் குரலுக்கு உடனடி ரெஸ்பான்ஸ், கல்வி செலவை ஏற்ற கலெக்டர்
சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் தமிழக உள் மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்: வானிலை மையம் அறிவிப்பு
எடை குறைவதால் கடை ஊழியர்கள் பாதிப்பு அனைத்து ரேஷன் பொருட்களையும் பாக்கெட்டில் வழங்க வேண்டும்: தொமுச கோரிக்கை
6 மாத மன நல பட்டயப்படிப்பு முடித்த 46 காவல் அதிகாரிகளுக்கு பட்டய சான்றிதழ்: டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்