×

ஊடகங்களையும், பத்திரிகையாளர்களையும் கண்ணியமாக நடத்த பாஜக கற்றுக்கொள்ள வேண்டும்: செல்வப்பெருந்தகை சாடல்

சென்னை: ஊடகங்களையும், பத்திரிகையாளர்களையும் கண்ணியமாக நடத்த பாஜக கற்றுக்கொள்ள வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் இல்லையெனில் அவர்களை தரக்குறைவாக நடத்தக்கூடாது எனவும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Tags : Bajaka , Media, Journalist, BJP, Wealthy
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக...