×

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகள் கொள்ளை போனதாக போலீசில் புகார்..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ரூ. 5 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகள் கொள்ளைபோனதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். நகைக்கடை உரிமையாளர் விஜய்ராவ் வாணியம்பாடி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடையில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்கள் கொள்ளை  சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vaniyambadi ,Tirupathur , Thirupathur, Vaniyampady, jewelery robbery
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...