×

சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் 24 மணி நேர உதவி மையத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சிதம்பரம் கோயிலில் பக்தர்களுக்கு அத்துமீறல் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என அமைச்சர் கூறினார்.

Tags : Government ,Chidambaram Natarajar Temple ,Minister ,Sekarbabu , Chidambaram Nataraja Temple, acquisition intention, Shekhar Babu
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...