தமிழகம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரிசல்பட்டி கிராமத்தில் மதுபான கடை திறக்கப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 04, 2023 கரிசல்பட்டி கிராமம் திருமங்கலம் மதுரை மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரிசல்பட்டி கிராமத்தில் மதுபான கடை திறக்கப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுபான கடையை மூடக்கோரி திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கேயத்தில் ஓட்டலை சூறையாடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண்
ஈஷாவின் உதவி இல்லாமல் நாங்கள் படித்து இருக்க வாய்ப்பில்லை: சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்!
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே மின்கம்பி உரசி யானை உயிரிழந்தது தொடர்பாக மின்வாரியம் மீது வழக்குப் பதிவு
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பகுதியில் இருசக்கர வாகனம், சரக்கு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
கோவை காரமடையில் வெடிமருந்தால் பெண் யானையின் வாயில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என உடற்கூராய்வில் தகவல்
அறநிலையத்துறையின் கீழ்உள்ள கோயிலில் திருவிழா நடத்த குழுஅமைக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளதா?: ஐகோர்ட் கிளை கேள்வி
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே கடைக்கு கொண்டு சென்ற 175 சவரன் நகைகள் சினிமா பாணியில் பின்தொடர்ந்து கொள்ளை
அதானி ஊழல் செய்தது குறித்து பேசினால் தேசத்துக்கு எதிராக பேசுவதாக கூறுகின்றனர்: மதுரையில் கே.எஸ்.அழகிரி பேட்டி
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இந்திய கடலோர காவல் படை