×

சென்னை மதுரவாயல் அருகே விபத்தில் மென்பொறியாளர் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநர்கள் இருவர் கைது..!!

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே விபத்தில் மென்பொறியாளர் ஷோபனா உயிரிழந்த வழக்கில் ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மணல் லாரி மோதி ஷோபனா என்ற இளம்பெண் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநர் மோகன், வேன் ஓட்டுநர் பார்த்திபன் கைது செய்யப்பட்டனர்.


Tags : Madurawayal, Chennai , Chennai, software engineer killed, two drivers arrested
× RELATED சென்னை மதுரவாயல் அருகே தாக்குதலில்...