×

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் பலி..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் பலியாகினார். சோமங்கலம் கருணீகர்தெருவை சேர்ந்த சூர்யா (20) பால் பாக்கெட் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். மிகவும் குண்டாக இருந்ததால் உடல் எடையை குறைக்க தனியார் நிறுவனத்தை இளைஞர் சூர்யா அணுகியுள்ளார்.


Tags : Kanchipuram District Sripurudur , Kanchipuram, body weight, medicine, youth sacrifice
× RELATED ஸ்ரீ பெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலை...