×

தி.மலை மாவட்டம் செய்யாறு புறவழிச் சாலையில் மதுபாட்டில் விற்பதில் ஏற்பட்ட மோதலில் காரை ஏற்றி பெண் கொலை..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு புறவழிச் சாலையில் மதுபாட்டில் விற்பதில் ஏற்பட்ட மோதலில் காரை ஏற்றி லட்சுமி என்பவர் கொலை செய்யப்பட்டார். வேலூர் தடய அறிவியல் நிபுணர் ஜோசப் அந்தோணிராஜ் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Seyyar ,D. Malai , D. Malai, Madhupati, conflict, female murder
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...