சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படக் கூடாது எனவும் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.
Tags : Government of Tamil Nadu ,Minister ,Ragupati , Chennai, Online Gambling, Minister Raghupathi comments