×

பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள கரும்புகள் தமிழக விவசாயிகளிடமே கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சிவகங்கை: பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள கரும்புகள் தமிழக விவசாயிகளிடமே கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளையொட்டி சிவகங்கையில் மரியாதை செலுத்திய அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ரேசன் கடைகள் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும் எனவும் அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

Tags : Tamil Nadu ,Minister ,Periyakaruppan , Civilians, sugarcane farmers, Tamil farmers, Minister Periyakaruppan
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...