சென்னை: சென்னையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தபட்ச பென்ஷனை ரூ.7,850ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜரத்தினம் மைதானம் அருகே சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.