×

பணிநீக்க ஆணையை ரத்து செய்யக்கோரி சேலத்தில் செவிலியர்கள் 3வது நாளாக போராட்டம்..!!

சேலம்: பணிநீக்க ஆணையை ரத்து செய்யக்கோரி சேலத்தில் செவிலியர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடிய சுமார் 150 செவிலியர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியர்களை பணிநீக்கம் செய்ததை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.


Tags : Salem , Dismissal order, Salem, nurses, protest
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...