×

விருத்தாசலம் அருகே லாரி மோதி 3 பேர் பலி

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே உள்ள தொரவளூர் ஊராட்சி தலைவர் சங்கீதா (35). இவரது கணவர் அருளரசன் கோயிலுக்கு சென்றுவிட்டதால் இவரது மகள் ஓவியாவை (15) அதே பகுதியை சேர்ந்த உறவினர் குமாரசாமி (55) அழைத்து வர கூறியிருந்தார். குமாரசாமி, தனது மொபட்டில் விருத்தாசலம் சென்று அதே பள்ளியில் பயின்ற தனது பேரன் தருண்ராஜ் (6), ஓவியா (15) இருவரையும் அழைத்து கொண்டு வீடு திரும்பினார். அப்போது லாரி மோதி மூன்று பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags : Lori ,Vruddasalam , 3 killed in truck collision near Vridthachalam
× RELATED உலகின் மிக வயதான ஒட்டிபிறந்த இரட்டை சகோதரிகள் மரணம்..!!