தமிழகம் நாமக்கல் 'கோல்டன் தாபா'உணவகத்தில் 10 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Jan 02, 2023 நாமக்கல் கோல்டன் தபா நாமக்கல்: வள்ளிபுரம் அருகே உள்ள கோல்டன் தாபா உணவகத்தில், ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறையினர், 10 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விளக்கம் கேட்டு உணவக உரிமையாளர் செந்தில்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
ஆவடி புத்தகத் திருவிழாவில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு: அமைச்சர், எம்பி, எம்எல்ஏ, கலெக்டர் பங்கேற்பு
வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு