உலகம் இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம் dotcom@dinakaran.com(Editor) | Jan 02, 2023 வடக்கு சுமத்திரா தீவு இந்தோனேஷியா இந்தோனேசியா: இந்தோனேசியாவில் சுமத்ரா தீவின் வடக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 4.2-ஆக பதிவானதாக புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் மாசடைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள்
உலக நாடுகள் மாசு பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள் மோசம்.! சுவிஸ் ஆய்வு நிறுவனம் பகீர் தகவல்
ட்விட்டரில் பணம் செலுத்தாமல் உள்ள பயனர்களின் ப்ளூ டிக்குகளை, ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு!
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் அறிக்கை
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார்
காலநிலை மாற்றம், நுகர்வு கலாச்சாரத்தால் உலகளவில் தண்ணீருக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம்: ஐ.நா. எச்சரிக்கை