சீர்காழி: சீர்காழி நகராட்சியில் பொதுமக்களிடம் பெற்ற வரிப் பணத்தில் 2 லட்சத்திற்கு மேல் முறைகேட்டில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து வருவாய் உதவியாளர்கள் 2 பேரை நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Tags : Siraksha , More than 2 lakhs in tax money received from public in Sirkazhi municipality: 2 people suspended