சென்னை: தமிழக அரசு ரூ.1000 கோடி மதிப்பில் பசுமை நிதியத்தை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழக அரசு சார்பில் நிதியத்திற்கு ரூ.100 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சூழல் சார்ந்த கட்டுமானங்களை உருவாக்க நிதி திரட்ட நிதியம் பயன்படுத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளனர்.