×

100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளார்.


Tags : Varadaraja Perumal Temple ,Sami Vishanam , 100 years old Varadaraja Perumal temple, the listed people have a darshan of Sami!
× RELATED காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை வசூல் ₹45.24 லட்சம்