திருவாரூர்: பிரசவத்திற்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகை மாவட்டம் காடம்பாடி பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவர், இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.