சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தில் மர்ம மரணங்கள் தொடர்ந்து வருவதால் நீதி விசாரணை நடந்த வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார். சுபஸ்ரீ மரணத்தில் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்று முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.