×

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அறிவித்ததற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதலமைச்சருக்கு நன்றி

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி அறிவித்ததற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர் . மதுரையில் 8-ம் தேதி  உயர்மட்ட குழு கூடுகிறது என்று ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


Tags : Jacto Jio ,Chief Minister , Thank you to the Government Servants, Teacher, Appreciation, Jacto Geo, Chief Minister
× RELATED ஜாக்டோ-ஜியோ கோரிக்கை ஆசிரியர், அரசு...