ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து டாங்கிரியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் தவறி விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். துணைநிலை ஆளுநர் மனோஜ் ஆளுநர் சின்ஹா நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை கேட்கவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.