திருவள்ளூர்: பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தினர். அம்பேத்கர் சிலையில் தலை, கைகளில் சேதம் ஏற்படுத்தியது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : Ambedkar ,Ponneri , Ambedkar statue near Ponneri damaged