நெல்லை: களக்காடு அருகே சிதம்பராபுரத்தில் பழனி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பழனியை வெட்டி படுகொலை செய்த செல்வராஜ் என்பவரை களக்காடு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags : Kalakadam , One arrested in the murder case near Kalakadu