×

சென்னை அடுத்த திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

சென்னை: சென்னை அடுத்த திருநீர்மலை ரங்கநாதர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

Tags : Sorkavasal ,Thiruneermalai Ranganatha Perumal Temple ,Chennai , Inauguration of Sorkavasal at Tiruneermalai Ranganatha Perumal Temple near Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...