×

நாளை முதல் புதிய முறையில் ரசீது அச்சடித்து ரேஷனில் அரிசி விநியோகம் செய்ய உத்தரவு: உணவு வழங்கல் துறை

சென்னை: நாளை முதல் புதிய முறையில் ரசீது அச்சடித்து ரேஷனில் அரிசி விநியோகம் செய்ய உணவு வழங்கல் துறை உத்தரவு அளித்துள்ளது. புதிய முறையை பின்பற்றாமல் ரேஷனில் அரிசி விநியோகிக்க கூடாது என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் ஒன்றிய, மாநில அரசுகளின் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Tags : Food Supply Department , Order to distribute rice in ration in new format from tomorrow: food supply department
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா