×

நாமக்கல் வீட்டில் பதுக்கிய பட்டாசு வெடித்து விபத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனுர் மேட்டுத்தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழந்தனர். பட்டாசு வெடித்த விபத்தில் வீட்டில் இருந்த மூதாட்டி பெரியக்காள் (73) மற்றும் பட்டாசு கடை உரிமையாளர் தில்லைகுமார் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தில்லைகுமாரின் மனைவி பிரியா மற்றும் தாயார் செல்வி உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

Tags : Namakkal , Death toll rises to 4 due to explosion of firecrackers stored in Namakkal house
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...