×

தருமபுரி மானியதஹள்ளி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலைவசதி அமைக்க ஐகோர்ட் உத்தரவு..!!

தருமபுரி: தருமபுரி மானியதஹள்ளி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி அமைக்க கோரிய வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை வசதி அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்மணி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆதிதிராவிட நலத்துறை சிறப்பு தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   



Tags : iCort ,Mayanam ,Thurumapuri Maniyathahalli Village , Dharmapuri, Maniyatahalli village, road facility, Court order
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான...