×

பாபநாசம் அருகே திருவைகாவூரில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி: உடலை தேடும் பணி தீவிரம்

தஞ்சாவூர்: பாபநாசம் அருகே திருவைகாவூரில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் தினேஷின் உடலை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி உயிரிழந்த தினேஷின் உடலை தேடும் பணி 2-வது நாளாக தொடர்கிறது. மாடு மேய்ச்சலுக்காக சென்ற இளைஞர் தினேஷ், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.


Tags : Kotti river ,Thiruvaikavur ,Babanasam , Papanasam, Kollid River, Youth Sacrifice
× RELATED கபிஸ்தலம் அருகே தவறான குறுந்தகவல்களை...