×

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிஜிபி உத்தரவை அடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து நடவடிக்கையை சிபிசிஐடி தொடங்கியுள்ளது. ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சார் ஜங்கிலி ரம்மி , லுடோ, பப்ஜி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு, விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.



Tags : CBCID , CBCID notice to online gambling companies seeking explanation
× RELATED நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி...