×

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பட்டதாரி இளைஞர் கிணற்றில் குதித்து தற்கொலை..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பட்டதாரி இளைஞர் அருண்குமார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த நிலையில் உறவினர்கள் கண்டித்ததால் தற்கொலை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Otanshastram ,Dintugul District , Dindigul, graduate youth commits suicide
× RELATED ‘குருப் 1ல் பாஸ்…. டிஎஸ்பி ஆகிட்டேன்’...