இந்தியா மக்கள் விரும்பாவிட்டால் 8 வழிச்சாலை திட்டத்தை புகுத்த போவதில்லை: ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Dec 29, 2022 மாநில மத்திய அமைச்சர் வி.கே. சிங் டெல்லி: மக்கள் விரும்பாவிட்டால் 8 வழிச்சாலை திட்டத்தை புகுத்த போவதில்லை என ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்த முடியாமல் போனாலோ, மக்கள் விரும்பாவிட்டாலோ திட்டம் புகுத்தப்படாது எனவும் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருந்தாலும் கூட, அவற்றை சீனா பின்பற்றுவதில்லை: இந்திய ராணுவ தளபதி பேட்டி
இந்தியாவில் 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து: இந்திய மருந்து கட்டுப்பட்டு ஆணையம் உத்தரவு
இந்திய வீரர் ரோகித் ஷர்மாவின் உருக்கமான ஃப்ளாஷ்பேக்கை பகிர்ந்த, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஓஜா!
இறுதி வாய்ப்பு: உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி.. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்..!!
கேரளாவில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்கும் வினோத திருவிழா: கொல்லம் அருகே கொட்டம்குளக்கரா தேவி கோயிலில் வழிபாடு
நிலக்கரி சுரங்கங்களை குறைப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் ஒன்றிய அரசு கையெழுத்திடவில்லை: ஒன்றிய அமைச்சர்
சீனாவில் இருந்து 54 நேரடி முதலீடு திட்டங்கள் இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து, நிலக்கல் அருகே சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு
ஏப்ரல் முதல் வலி நிவாரணிகள், ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% உயர்கிறது.!!
ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து எதிர்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு: மாலை காங்கிரஸ் சார்பில் ‘தீபந்த பேரணி’
திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ₹18 கோடி மதிப்பிலான 10 எலக்ட்ரிக் பஸ்கள் நன்கொடை-தனியார் நிறுவனம் வழங்கியது