×

சீனாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் : சீனாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் சேலத்தில் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,Singapore ,China , China, Singapore, Tamil Nadu, Corona
× RELATED சிங்கப்பூரில் இருந்து...