×

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் 4வது நாளாக குளிக்க தடை நீட்டிப்பு

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் 4வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வழக்கம்போல் மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : Kudulalam , Bathing ban extended for 4th day due to continued flooding at Courtalam Main Falls
× RELATED குற்றாலம் மெயின் அருவியில் திடீர்...