தமிழகம் காரைக்குடி அருகே போலீசாரின் வாகன தணிக்கையில் 15 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Dec 28, 2022 காரைக்குடி காரைக்குடி: காரைக்குடி அருகே மானகிரி பகுதியில் போலீசாரின் வாகன தணிக்கையில் 15 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் 1.5 டன் குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடகைத் தாய் தொடர்பான சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
காரைக்காலில் உயர் மின்னழுத்தத்தால் வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்: அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க கோரிக்கை
ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேர் திருவிழா 4ம்நாள் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா-நாளை உறையூரில் எழுந்தருளி சேர்த்தி சேவை
ஆணையும், பெண்ணையும் எந்த சூழ்நிலையிலும் பிரிக்க முடியாது-நேசமணி கல்லூரி விழாவில் கவிஞர் அறிவுமதி பேச்சு
100 நாள் வேலை திட்டத்தை கோடைகாலத்தில் செயல்படுத்த வேண்டும்-திருச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
திருப்பத்தூர் சு.பள்ளிப்பட்டில் உள்ள அரசு குடியிருப்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்-அலுவலர்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு-எஸ்பி ஆய்வு
காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆர்என்ஆர் ரக நெல் ₹1333-க்கு கொள்முதல்-கூடுதல் லாபம் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
எறையூர் சர்க்கரை ஆலையில் ஒரு நாளைக்கு 60,000 லிட்டர் எத்தனால் தயாரிக்க ஆய்வு-ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
தாராபுரம் நகராட்சியை காணவில்லை: வரைபட கோப்புகள் மாயம்-நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்